Aranyadhar

Built by People. Made for People.

About Us

Who We Are
நாங்கள் யார்?

Aranyadhar Milk Farmers Producer Company என்பது தமிழ்நாட்டில் Protein Revolution-ஐ உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஒரு மக்கள் சார்ந்த Dairy Development Organization.

நாங்கள் வெறும் பால் உற்பத்தி நிறுவனமாக செயல்பட வரவில்லை. மக்கள், விவசாயிகள், முதலீட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் இணைந்து உருவாக்கும் ஒரு Sustainable Dairy Ecosystem-ஐ கட்டமைக்க வந்திருக்கிறோம்.

எங்களின் நோக்கம்:

  • தரமான Protein நிறைந்த உணவுகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது
  • விவசாயிகளை தொழில்முனைவோர்களாக மாற்றுவது
  • கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவது
  • வேலைவாய்ப்புகளை உருவாக்குவது
  • Farm to Home Pure Milk Network உருவாக்குவது